திருப்போரூர் வேலைக்கார ஐயா (தயவு திரு பாலசுப்ரமணியன்) அவர்களின் இழப்பு சன்மார்க்க உலகின் பேரழிப்பு . சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திட ஆகாரம் இல்லாமல் தண்ணீர் மட்டும் (மழைநீரை வெண்ணீராக மாற்றி ) பருகிவந்தார் .
ஐயா அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு திருவருளால் அமையப்பெற்றது .பலமுறை ஐயா அவர்களை வடலூருக்கு எனது காரில் அழைத்துச்செல்லும் வாய்ப்பும் கிடைக்கபப் பெற்றது. ஐயா அவர்களை நான் காரில் அழைத்துச்செல்வதால் மற்றவர்களிடம் என்னை அறிமுகம் செய்யும் போது சிரித்துக்கொண்டு எனது தேரோட்டி என்பார் .
ஐயா அவர் Read more...
ஐயா அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு திருவருளால் அமையப்பெற்றது .பலமுறை ஐயா அவர்களை வடலூருக்கு எனது காரில் அழைத்துச்செல்லும் வாய்ப்பும் கிடைக்கபப் பெற்றது. ஐயா அவர்களை நான் காரில் அழைத்துச்செல்வதால் மற்றவர்களிடம் என்னை அறிமுகம் செய்யும் போது சிரித்துக்கொண்டு எனது தேரோட்டி என்பார் .
ஐயா அவர் Read more...
Write a comment