Attn: Join Help Line in Whatsapp Group if you have any issues or questions about Vallalar ThiruArutpa App
Padiyanallur Vinothkumar
Deep Condolence! Dhayavu Thiru Balasubramaniyan Ayya (14.05.2024)
திருப்போரூர் வேலைக்கார ஐயா (தயவு திரு பாலசுப்ரமணியன்) அவர்களின் இழப்பு சன்மார்க்க உலகின் பேரழிப்பு . சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திட ஆகாரம் இல்லாமல் தண்ணீர் மட்டும் (மழைநீரை வெண்ணீராக மாற்றி ) பருகிவந்தார் .

ஐயா அவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு திருவருளால் அமையப்பெற்றது .பலமுறை ஐயா அவர்களை வடலூருக்கு எனது காரில் அழைத்துச்செல்லும் வாய்ப்பும் கிடைக்கபப் பெற்றது. ஐயா அவர்களை நான் காரில் அழைத்துச்செல்வதால் மற்றவர்களிடம் என்னை அறிமுகம் செய்யும் போது சிரித்துக்கொண்டு எனது தேரோட்டி என்பார் .

ஐயா அவர் Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன் கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன்
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்

கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்

வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்

பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.

Vallalar Universal Mission Trust   ramnad......
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்

வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்

தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்

சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்

வஞ்சமிலாத்

தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்

கடையிலே கடல்இடையிலே

கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே

கடல்ஓசை அதன்நடுவிலே

வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட

வடிவிலே வண்ணம்அதிலே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா
நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்

நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்

ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்

ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்

வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற

வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
ஞானமருந்து
சுத்தசன் மார்க்க மருந்து - அருட்

சோதி மலையில் துலங்கு மருந்து

சித்துரு வான மருந்து - என்னைச்

சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான

சுட்டப் படாத மருந்து - என்றன்

தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே பகராத வன்மொழி பகருகின் றீரே
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்

எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்

மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்

குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்

Read more...
Vallalar Universal Mission Trust   ramnad......
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்

வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்

புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே

புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே

Read more...