வணக்கம்,
பெங்களூரு சன்மார்க்க சங்க அன்பரும், சிறந்த இசை கருநாடாக இசை அறிஞருமான உயர்திரு. கேசவதாஸ் அய்யா அவர்கள் அருட்பெருஞ்ஜோதி மஹாமந்திரத்தைக் குறித்து "கன்னட மொழியில்" ஒரு பாடலை எழுதி அதற்க்கு இசை அமைத்து தானே அந்தப் பாடலை "சக்கரவாக" இராகத்தில் பாடியுள்ளார்கள், இப்பாடல் கேட்போர் நெஞ்சை உருக்குவதாகவும், அருட்பெருஞ்ஜோதி மஹாமந்திரத்தின் சிறப்பை உணர்த்துவதாகவும் உள்ளது.
அன்பர்கள் கேட்டு ஆனந்தம் பெறுக!
Write a comment