திருஅருட்பா - விண்ணப்பக் கலிவெண்பா - மூலமும் எளிய உரையும்
உரை: 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு
வெளியீடு: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்
வணக்கம்,
திருஅருட்பா முதல் திருமுறையில் இரண்டாவது பதிகமாக அமைத்திருக்கும் பாடல்களே "விண்ணப்பக் கலிவெண்பா" ஆகும்.
விண்ணப்பக் கலிவெண்பாவில் இறைவன் எழுந்தருளி, அருளாளர்களால் பாடல்பெற்ற அனைத்து சைவத்திருத்தலங்களையும் வள்ளல் பெருமான் இங்கு குறிப்பிட்டு பாடுகின்றார். அதோடு இறைவனை புகழ்ந்தும், தன் மாட்டாமையை இறைவனிடம் விண்ணப்பித்தும் நமக்கு வழிகாட்டுகின்றார்,
இந்தப்பதிகம் சன்மார்க்க அன்பர்களுக்கு ஒருபால பாடம் (அடிப்படை) என்பதை உணர்ந்து, அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக சன்மார்க்க சீலர் வடலூர் சீனி. சட்டையப்பனார் அவர்கள் 'வள்ளல் பெருமானின் மாணவர்' வெங்கட சுப்பு அவர்களின் விண்ணப்பக் கலிவெண்பா உரையை எளிய வடிவில் 05/10/2006 ஆம் நாள் வெளியிட்டர்கள், அந்நூலின் மென்வடிவைத்தை (PDF Book) இங்கு வெளியிடுகின்றோம் அன்பர்கள் படித்துப் பயன்பெருக.
நன்றி.
Cover Page Vinnappa Kalivenba.JPG
Write a comment