அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லா உலகரும் எல்லா உயிர்களும்மிக
நல்லார் என்றே இருகைகூப்பித் தொழுதிட
நல்ல விரதமென அருள்வள்ளல் சொன்னது
கொல்லா விரதமும் கொடும்பசி நீக்கலும்!
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
அன்பன் துரை சாத்தணன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லா உலகரும் எல்லா உயிர்களும்மிக
நல்லார் என்றே இருகைகூப்பித் தொழுதிட
நல்ல விரதமென அருள்வள்ளல் சொன்னது
கொல்லா விரதமும் கொடும்பசி நீக்கலும்!
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
அன்பன் துரை சாத்தணன்
Write a comment