www.vallalarspace.com/durai
இயற்கையோடு வாழ்கின்றவன் எக்காலத்தும் இறப்பதில்லை!

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

நம்ஆன்மாவின் இயற்கைக்குணம் எதுவெனில் கருணையே
நம்ஆன்மாவின் இயற்கைக்குணமாகிய கருணையே தர்மம்
தர்மம்என்பது யாதெனில் நம்இயற்கையாகிய காருண்யமே
தர்மம்அல்லாத எந்தஒன்றும் நமதுசெயற்கையே என்றறிகவே!


செயற்கையோடு வாழ்கின்றவன் எப்போதும் வாழ்வதில்லை!

செயற்கையோடு வாழ்கின்றோமென்பது தர்மமின்றி வாழ்தலே!
இயற்கையோடு நாம்வாழ்வதென்பது தர்மத்தோடு வாழ்தலே!
இயற்கையோடு வாழ்கின்றவன் எக்காலத்தும் இறப்பதில்லை!


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum


எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்