DAEIOU - தயவு
மதுரை அண்ணா நிலையம் எதிரில் வள்ள உணவகம்..ஜீவகாருண்யச் செயல்..
மதுரை அண்ணா நிலையப் பேருந்து நிலையம் எதிரில் உணவகம் நடத்தி (ரூ.10/-க்கு மதிய உணவு) வழங்கி வரும் திரு ராமு சேர்வை அவர்கள், தனது சேவையைப் பாராட்டி யாரேனும் அன்பளிப்பு/உதவி அளித்தால், அதற்கும் உணவு தயாரித்து, நன்கொடை வழங்கியவரின் பேரிலேயே ஏழை எளியோருக்கு, தனது மனைவி திருமதி பூரணத்தம்மாள் சகிதம் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளார்.



அதற்கு சான்றாக, ஒரு சில புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.
IMG_20160824_183926.jpg

IMG_20160824_183926.jpg

IMG_20160824_183948.jpg

IMG_20160824_183948.jpg

IMG_20160824_184047.jpg

IMG_20160824_184047.jpg

IMG_20160824_184059.jpg

IMG_20160824_184059.jpg

IMG_20160824_184125.jpg

IMG_20160824_184125.jpg

IMG_20160824_184146.jpg

IMG_20160824_184146.jpg