மதுரை அண்ணா நிலையப் பேருந்து நிலையம் எதிரில் உணவகம் நடத்தி (ரூ.10/-க்கு மதிய உணவு) வழங்கி வரும் திரு ராமு சேர்வை அவர்கள், தனது சேவையைப் பாராட்டி யாரேனும் அன்பளிப்பு/உதவி அளித்தால், அதற்கும் உணவு தயாரித்து, நன்கொடை வழங்கியவரின் பேரிலேயே ஏழை எளியோருக்கு, தனது மனைவி திருமதி பூரணத்தம்மாள் சகிதம் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளார்.
அதற்கு சான்றாக, ஒரு சில புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.
அதற்கு சான்றாக, ஒரு சில புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.
IMG_20160824_183926.jpg
IMG_20160824_183948.jpg
IMG_20160824_184047.jpg
IMG_20160824_184059.jpg
IMG_20160824_184125.jpg
IMG_20160824_184146.jpg
Write a comment