DAEIOU - தயவு
25.1.2017 மதுரையிலிருந்து வடலூருக்குப் பாத யாத்திரை செல்லுதல்..திரு இராமலிங்கம் பேட்டி.
    தேனியிலிருந்து மதுரை வழியாக, வருடந்தோறும், சன்மார்க்க அன்பர்கள் குழு, வடலூருக்கு கால் நடை பயணமாக தைப் பூச ஜோதி தரிசனம் காணுவதற்காகச் செய்வது வழக்கம். அவர்களை, மதுரையிலிருந்து 25.1.2017 அன்று அழைத்துச் செல்லும் அன்பர் திரு இராமலிங்கம்..அவர்களிடம் நேர்காணல்...

IMG_20170121_144703.jpg

IMG_20170121_144703.jpg