விழாவின் இடைவேளையில், பாண்டிச்சேரியில் இலாசுப் பேட்டையில் வசிக்கும் டாக்டர் திரு நாராயணன் அவர்கள், முக்கியமானவர்கள், மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை புரிந்தோருடன், புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வள்ளலாரின் சாகாக் கலை என்ற மாதாந்திர இதழினை அவர் நடத்தி வருகின்றார்.
வள்ளலாரின் சாகாக் கலை என்ற மாதாந்திர இதழினை அவர் நடத்தி வருகின்றார்.
ஏனைய அன்பர்களும், பாண்டிச்சேரியில் நடத்தவுள்ள கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும் என்ற தனது அவாவினை, கருத்தரங்கிற்கு வருகை புரிந்த பிற நாட்டவர்களிடம் திரு கணேசன் தெரிவித்தார்.