பாண்டிச்சேரியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு கணேசன் அவர்கள், அந்த மாநிலத்தில், வரவிருக்கும் ஏப்ரல்...மாதத்தில், வள்ளலார் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்த வெளிநாட்டு சன்மார்க்க அன்பர்களிடம், அவர் இதுகுறித்து விவரித்து, அவர்களையும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி வலியுறுத்தினார்.
IMG_20170209_103319.jpg
2 Comments
Why this Silai valibadhu?
is this Sanmargam path?
Is this the way our Vallalar ayya toughed us???
Why our sanmargam people are encouraging all those things like Samayam.
Thats why Vadalut Gnana Sabai closed by Vallalar ayya, he knew very well that people will do pooja for his ideal..
Rombha varuthama iruku...
Sanmargam is going in wrong path. please awaken....
Thanks,
Udhaya
Thiruvallur
86808 43789
புறத்திலே...வள்ளற் பெருமானின் படங்களை வைத்து
வழிபாடு செய்வது...அவரவர்களின் பரிபக்குவ நிலையின்
பாற்பட்டதே...ஆகும். இங்கே கொடுக்கப்பட்ட படம்
ஒரு மாநாடு நடத்துவதற்கு..ஒரு அன்பர்..பாண்டிச்சேரியில்
பெரிய அளவில் ஏற்பாடு செய்து வருகின்றாரே...என்ற விதத்தில்
ஒரு வள்ளலார் படம் பிரசுரிக்கப்பட்டது.
இதில் இடம் பெற்றிருப்பவர்...திரு கணேசனும் அல்ல...