DAEIOU - தயவு
19.3.2017 Madurai Pankajam colony Sanmarga prayer. Thiru Vijayaraman, Thirupparangundram..speech.
     Thiru Vijayaraman, Thirupparangundram, Madurai delivered a detailed speech on Suddha Sanmargam..as preached by St. Vallalar and explained by Swami Saravanananda, Dindigul. It was well appreciated by the participants.

   All are requested to hear the speech.

Contact No.of Thiru Vijayaraman..(91) 99656 06751,
                                      91....78110 27321.
IMG_20170319_205505.jpg

IMG_20170319_205505.jpg

Audio:

5 Comments
Durai Sathanan
நிறைவான சொற்பொழிவு! திரு விஜயராமு ஐயா அவர்களின் அலைபேசி எண்ணை இங்கு வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா. அருட்பெருஞ்ஜோதி...
Monday, March 20, 2017 at 06:06 am by Durai Sathanan
Daeiou  Daeiou.
வாரத்தில் இரு மூன்று நாட்கள், இவரது சொற்பொழிவு, அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலினுள் வடக்காடி வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கழகத்திலும் சிம்மக்கல் சன்மார்க்க சங்கத்திலும், ரயில்வே காலனியிலும், இவர், திருப்பரங்குன்றத்திலிருந்து வந்து, சுத்த சன்மார்க்க சொற்பொழிவாற்றி வருகின்றார். இவரது தொண்டினைப் பாராட்ட வேண்டும் அனைவரும்....வீடியோ காட்சியும், இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
Monday, March 20, 2017 at 09:38 am by Daeiou Daeiou.
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சலனமிலாது தடையிலாது தெளிந்தோடுகின்ற அருவிபோல்இவரின்
சொற்பொழிவானது நம்செவிப்புலனில் புகுந்துகனிந்து இனிக்கின்றது!
சாந்தநிறைவான திரு.விஜயராமனய்யா அவர்களின் நற்பகிர்வானது
மாந்தருளத்தைக் காந்தமாய்ஈர்த்துச் சுத்தசன்மார்க்க நிலைநிறுத்தும்!

அருட்திரு.விஜயராமன் ஐயா அவர்கள் வளமோடு இன்புற்று வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
Monday, March 20, 2017 at 12:09 pm by Durai Sathanan
Daeiou  Daeiou.
இன்று காலை அவர் பேசினார். அவருக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தாயிற்று. வரும் ஞாயிறு அன்று மாலை 7.00 மணிக்கு அமெரிக்கா வாழ் அன்பர்கள் தொலைபேசி மூலம்.சுத்த சன்மார்க்கம் குறித்த..சந்தேகத் தெளிவுறல் நிகழ்ச்சி வைத்து, தன்னைப் பேசச் சொல்லியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவரைப் பேச வைக்கும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
Tuesday, March 21, 2017 at 01:28 am by Daeiou Daeiou.
Durai Sathanan
நன்றிகள் பல ஐயா! மிக்க மகிழ்ச்சி... அருட்பெருஞ்ஜோதி...
Tuesday, March 21, 2017 at 14:21 pm by Durai Sathanan