சன்மார்க்க அன்பர் திரு ஜெகநாதன், சென்னை திரு பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் மூலம் சன்மார்க்க நெறி பயின்றவர். மதுரையில், சூர்யா நகரில், அவர், வரும் 23.4.2017 அன்று ஞாயிறு காலை 7.00 மணி அளவில், தமது வீட்டு விசேடத்தில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து அருள் நலம் பெற வேண்டிக்கொள்கின்றார். அன்பர்கள் அனைவரும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20141004_103433.jpg
Write a comment