வாழ்வியல் பயிற்சி முகாம்,..சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் மற்றும் அவரது துணைவியார் திருமதி அம்சவல்லி...ஆகியோரால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீரங்கத்தில், ரயில்வே நிலையத்துக்கு வெகு அருகாமையில் உள்ள அவர்களது இல்லத்தில், இந்த பயிற்சி வகுப்பு துவங்கவுள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமெ அவர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2017-04-19 (2)_1.jpg
New Doc 2017-04-19 (3)_1.jpg
New Doc 2017-04-19 (4)_1.jpg
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வோர், இரண்டாவது நாள் 29.4.2017 சனிக்கிழமை பயிற்சியில், (இரவு 8.00 மணியளவில்) மழையூர் திரு சதாசிவம் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரியிலும் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
Wednesday, April 26, 2017 at 04:00 am
by Daeiou Daeiou.
Write a comment