திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கத்தில், 28.4.2017 முதல் 30.4.2017 சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது குறித்த அறிவிப்பு...தொடர்பு எண்களுடன்.
New Doc 2017-04-26 (1)_1.jpg
New Doc 2017-04-19 (2)_1.jpg
New Doc 2017-04-19 (3)_1.jpg
New Doc 2017-04-19 (4)_1.jpg
முதல் நாள் பயிற்சி வகுப்பில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து, சுமார் 50 சன்மார்க்க அன்பர்கள் பயிற்சி எடுத்து வருவதாக, திரு ஷண்முகம் தெரிவித்தார். இன்னும் பல அன்பர்கள் வரும் நாட்களில் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Friday, April 28, 2017 at 08:40 am
by Daeiou Daeiou.
Write a comment