கடந்த 20.4.2017 அன்று, மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலினுள் வடக்காடி வீதியில் உள்ள வள்ளலார் சங்கத்தில், திருமதி ஷர்மிளா அவர்கள், மாலை 6.30 மணி அளவில் சொற்பொழிவாற்றினார். இதற்கான ஏற்பாட்டினை, திரு பால முருகன் செய்திருந்தார். திரளான மக்கள் வருகை தந்து, இந்த சொற்பொழிவினைக் கேட்டு இன்புற்றுச் சென்றனர்.
தலைப்பு:” வள்ளலாரும் வேதாத்ரி மகரிஷியும்” என்பதாகும்.
தலைப்பு:” வள்ளலாரும் வேதாத்ரி மகரிஷியும்” என்பதாகும்.
IMG_20170323_185737.jpg
Write a comment