DAEIOU - தயவு
25.5.2017 வடலூரில்..திரு அருட்பா இசை விழாவில்..சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறவிருக்கும் ஒரு செய்தி.
      திரு அருட்பா பாடல்கள்...வசன பாகம்..உரை நடைப் பகுதி..ஆகியவற்றை காதாரக் கேட்டு இன்புறுவதற்கு ஒரு வாய்ப்பு..

      வரும் 25.5.2017 (வியாழன்) அன்று, பெங்களூரில் வசிக்கும் சன்மார்க்கி...அன்பர் திரு ஆனந்த பாரதி அவர்கள், இந்த விழாவில் முதல் நாள் கலந்து கொள்ளும் சன்மார்க்க அன்பர்களுக்கு, இலவசமாக, 8 ஜி.பி. மெமரி கார்டு கொண்டு வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு..லேப் டாப் மூலம் நகல் எடுத்துக் கொடுக்கவுள்ளார். திரு அருளின் காரியப்பாடு, ஒவ்வொரு சன்மார்க்க அன்பரின் மூலம்..ஒவ்வொரு விதமாக வெளிப்படுகின்றது. அந்த வகையில், வயதில் குறைந்த ..ஆனால் சன்மார்க்க செயல்பாட்டில் நிறைந்த அன்பர்.. திரு ஆனந்த பாரதி.. இதற்கென, பெங்களூரிலிருந்து வடலூருக்கு வந்து, இந்தக் காரியம் ஆற்றவுள்ளார்.  இந்த வாய்ப்பினை, சன்மார்க்க அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

திரு ஆனந்த பாரதி..செல் எண். (91) 074112 75938.
20140809_222301.jpg

20140809_222301.jpg