DAEIOU - தயவு
15.5.2017 முதல் 18.5.2017 மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் நடைபெற்ற முற்றோதலில் பங்கு பெற்றோர்.
1. சங்கரானந்தம் மதுரை.
2. கணேஷ் கண்ணா, மஹால்..மதுரை.
3. ராமானுஜம், நாரயணபுரம், மதுரை.
4. அருணகிரி, நாகல் நகர், திண்டுக்கல்.
6. மணி மேகலை, தேவாரப்பன்பட்டி, திண்டுக்கல்.
7. ராமகிருஷ்ணன், தேவரப்பன் பட்டி, திண்டுக்கல்.
8. முத்துமணி, பண்ணைப்பட்டி, ஒட்டன் சத்திரம் சன்மார்க்க சபை சார்ந்தவர்.
9. திருநீலகண்டன், விலத்தூர், மாரநாடு, திருப்பாச்சேட்தி, சிவகங்கை மாவட்டம்.
10. மாரியப்பன் முதியோர் இல்லம், அனுப்பானடி, மதுரை.
11. பெருமாள், முதியோர் இல்லம், அனுப்பானடி, மதுரை.
12. புல்வை. மா. அய்யனார், ஒய். ஒத்தக்கடை, மதுரை.\
13. சோணைமுத்து, பண்ணைப்பட்டி, ஒட்டன்சத்திரம் சன்மார்க்க சபை சார்ந்தவர்.
14. ராமகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி, மதுரை.
15. ஜெகநாதன், சூர்யா  நகர், மதுரை
16. ரவி, பாத்திமா காலேஜ் அருகில், மதுரை.
17. மோகன், அனுப்பானடி, மதுரை.
18. மீனா, அனுப்பானடி, மதுரை.
19. மகாலிங்கம், செம்பியேந்தல்.
20. திருமறை முருகன், முன்னாள் தலைவர், அரும்பனூர்.
21. எம்.எஸ்.மணியன், குகப்பிரியா, வத்தலகுண்டு.
22. மாரிப்பாண்டி, ரிசர்வ் லைன், மதுரை.
23. முருகேசன், தேவாரப்பன்பட்டி, திண்டுக்கல்.

    அனைவரும் 14.5.2017 மற்றும் 15.5.2017 ஆகிய நாட்களில், இந்த வள்ளலார் தருமச்சாலைக்கு வந்து தங்கி, திரு அருட்பா முற்றோதலில், காலை 5.00 மணி முதல், இரவு வரையில், கலந்து கொண்டனர். மிகச் சிறப்பாக, திரு அருட்பா பாராயணம் செய்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு, உணவு, உறையுள் ஆகியவற்றை, திரு தருமலிங்கம் அவர்கள், ஏற்படுத்தியிருந்தார்.
DSC00797.JPG

DSC00797.JPG

DSC00794.JPG

DSC00794.JPG

DSC00796.JPG

DSC00796.JPG

2 Comments
Ravikumar S.N.  S.N.
Useful details. Thanks. Daeiou
Tuesday, May 23, 2017 at 08:37 am by Ravikumar S.N. S.N.
Daeiou  Daeiou.
Thiru Dharmalingam is organising another function on 28.5.2017. All are cordially invited.
Saturday, May 27, 2017 at 07:50 am by Daeiou Daeiou.