Thiru Sandeep Nandoori, I.A.S., who worked as Commissioner, Madurai Corporation recently transferred and joined as District Collector, Tinnevelli. He created a compassionate activity in Tinnevelli..Its name is Anbuchuvar (அன்புச்சுவர்). He quoted Tirukkural...
அதிகாரம் எண்.8
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும். (குறள் எண்.71)
யாரிடம் பிரயோஜனம் இல்லாத புத்தகங்கள், ஆடைகள், பொருட்கள் ஆகியவை உள்ளனவோ...அவர்கள், இந்த அன்புச் சுவர்ப் பகுதியில் கொண்டு வந்து வைத்துவிடலாம்.
யாருக்கு அது தேவையாக உள்ளதோ, அவர்கள், அதனை எடுத்துச் செல்லலாம்..
உயிர் இரக்கத்தின் ஒரு பகுதியான... அருமையான ஜீவகாருண்ய நோக்கம்...அவரது ஆழ்மனதில் உதித்து அதனை தற்போது செயலாக்கி வருகின்றது.
வளர்க அவரது தொண்டு.
அதிகாரம் எண்.8
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும். (குறள் எண்.71)
யாரிடம் பிரயோஜனம் இல்லாத புத்தகங்கள், ஆடைகள், பொருட்கள் ஆகியவை உள்ளனவோ...அவர்கள், இந்த அன்புச் சுவர்ப் பகுதியில் கொண்டு வந்து வைத்துவிடலாம்.
யாருக்கு அது தேவையாக உள்ளதோ, அவர்கள், அதனை எடுத்துச் செல்லலாம்..
உயிர் இரக்கத்தின் ஒரு பகுதியான... அருமையான ஜீவகாருண்ய நோக்கம்...அவரது ஆழ்மனதில் உதித்து அதனை தற்போது செயலாக்கி வருகின்றது.
வளர்க அவரது தொண்டு.
IMG-20170727-WA0101.jpg
IMG-20170727-WA0102.jpg
Write a comment