வரும் 8.9.2017 அன்று காலை வடலூரில், திரு குருபக்கிரிசாமி அவர்கள், வள்ளலார் வாழ்வியல் அரங்கம் அருகே, வள்ளலார் இல்லம் திறப்பு விழா செய்கின்றார். விழாவில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார். அழைப்பிதழ் வரப்பெற்ற பின்னர், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.
20140920_080101.jpg
Write a comment