Place..Thulakattam, Mayiladuthurai, Nagapattinam District.
Speech by (1) Dr.Jeyaramamoorthy, Thiruvenkadu
(2) Thiru Gangai Manimaran, Gangadharapuram.
Speech by (1) Dr.Jeyaramamoorthy, Thiruvenkadu
(2) Thiru Gangai Manimaran, Gangadharapuram.
IMG_20170914_102519.jpg
IMG_20170914_110219.jpg
IMG_20170914_104316.jpg
7 Comments
மிக அருமையான சொற்பொழிவு. ஆனால் சொற்பொழிவு மேடைக்குப் பின்புறம் சத்தமாகச் சொல்லப்படும் சுலோக ஒலியும், ஒலிபெருக்கியின் வாத்திய இரைச்சலும் பலத்த இடையூராக உள்ளது. இதுபோன்ற அநாகரீக இடையூர்கள் அருட்பா சொற்பொழிவின்போது இல்லாது போகட்டும். நன்றி...அருட்பெருஞ்ஜோதி...
Saturday, September 16, 2017 at 18:26 pm
by Durai Sathanan
அவர்கள் நடத்தும் யாகசாலை பூஜைக்கு நடுவே, ஒரு நேரம் கேட்டு, அதில், வள்ளலாரைப் பற்றியும், துலாக் கட்டத்துக்கு காவேரிக் கரையில் புனித தீர்த்தமாடுவதற்கு வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில், அவர்கள் நடத்தும் பூஜை புனஸ்காரங்களுக்கு நடுவே, டாக்டர் திரு ஜெய ராஜ மூர்த்தி, வள்ளலார் தமிழ் மன்றம், திருவெண்காடு மற்றும் கங்காதரபுரம் திரு. கங்கை மணி மாறன் ஆகியோர், சொற்பொழிவாற்றினர். எனவே, அதே மண்டபத்தில், பின்புறம் நடைபெற்ற பூஜை சப்தம், தவிர்க்க இயலாததாகிவிட்டது. எனினும், எவ்வாறேனும், மயிலாடுதுறை சன்மார்க்க சங்க அன்பர்கள் பெருமுயற்சி செய்து, இந்த இடத்தைப் பிடித்து, பல்வேறு இடங்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்களை அழைத்து, இந்தக் கூட்டத்தை நடத்தியது...ஒரு பெரும் சிறப்பான ஏற்பாடாகும்.
Sunday, September 17, 2017 at 01:58 am
by Daeiou Daeiou.
பதிவிற்கு நன்றி
Sunday, September 17, 2017 at 03:39 am
by kumarasivam Seetharaman
மிக்க நன்றி, மகிழ்ச்சி...அய்யா
Sunday, September 17, 2017 at 04:37 am
by Durai Sathanan
ஒலி மாசு பற்றி நமக்கு சரியான புரிதல் இல்லை. வேத கோஷம், நாதஸ்வர இசை ஆகியவற்றை ஒலி பெருக்க வேண்டிய அவசியமென்ன? ஒலி பெருக்கியை கண்டுபிடித்து வெள்ளைக்காரன் குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல் நம் கையில் கொடுத்தான். விளைவு ஞானசபையில் கூட ஒரே இரைச்சல். இது போன்ற யாக பூஜைகளில் சன்மார்க்க செயல்களை நாம் தவிர்க்க வேண்டும்.
Sunday, September 17, 2017 at 08:22 am
by ஸ்வாமி இராஜேந்திரன்
Great effort by the team to organise this evet. We need not avoid this kind of intervention!! there might be a Truth Seeker with open mind and our talk can open his/their minds and can get to know about SSSS.
Sunday, September 17, 2017 at 23:07 pm
by ram govi
The audio speech of Dr. Jeya Rama Moorthy, Vallalar Tamil Mandram, Thiruvenkadu, Nagapattinam is again posted today (19.9.2017). To some extent, it is clear to hear....
Tuesday, September 19, 2017 at 06:48 am
by Daeiou Daeiou.
Write a comment