சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சன்மார்க்க அன்பர்கள், மேற்படி நகரின் தெருக்களில் திரு அருட்பா பதிகங்களைப் பாடியபடியே வலம் வந்து சங்கம் வந்தடைந்தனர். கண் கொள்ளாக் காட்சியாக இது அமைந்தது. பொதுமக்கள் மத்தியில் வள்ளலார் குறித்துத் தெரிந்து கொள்வதற்கும், இது ஒரு வாய்ப்பாக இருந்தது.
IMG_20171007_104246.jpg
Write a comment