மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், உசிலம்பட்டி ரோடில் அமைந்துள்ளது. அதன் எதிர்புறம் அமைந்துள்ள தென்பழஞ்சி கிராமத்தில், வரும் 22.10.2017, சன்மார்க்க விழாவும், அன்னதானமும் சிறப்பாக நடைபெறவுள்ளன. அன்பர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றார். அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று, அருளின்பம் அடைய அவர் வேண்டிக் கொள்கின்றார்.
IMG_20160204_094614.jpg
Write a comment