DAEIOU - தயவு
12.11.2017 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதப் பூச விழா.
   இன்று, (12.11.2017) மேற்காணும் தயவு இல்லத்தில் மாதப் பூச விழா நடைபெற்றது.  அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு, ஜோதி தரிசனத்துக்குப் பின்னர், 1.30 மணி (பிற்பகல்) அளவில், அன்னதானம் வழங்கப்பட்டது.
20150405_082947.jpg

20150405_082947.jpg