மதுரை செல்லூரில் அமைந்துள்ள கன்னையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில், வரும் 3.12.2017 பெளர்ணமி நாள் அன்று காலை 11.30 மணி முதல், சன்மார்க்க வழிபாடு, திரு அருட்பா பாடுதல், சொற்பொழிவு, அன்னதானம் முதலானவற்றை, திரு கன்னையா முருகேசன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அனைவரும் இந்த அருள் நிகழ்வில் கலந்து கொண்டு, அருளின்பம் பெற அவர் கேட்டுக் கொள்கின்றார்.
DSC00794.JPG
Write a comment