இன்று, (3.12.2017) பெளர்ணமி நாள். மதுரை செல்லூரில், கன்னையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில், சன்மார்க்க மாதாந்திர அன்னதான விழா நடைபெற்றது.
திரு ராஜாஸ்ரீ அவர்கள் சொற்பொழிவாற்றினார். அகவல் பாராயணம், ஜோதி தரிசனம் முடிவுற்றபின் மதியம் 1.35 மணி அளவில், ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரு கன்னையா முருகேசன் அவர்கள் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.
திரு ராஜாஸ்ரீ அவர்கள் சொற்பொழிவாற்றினார். அகவல் பாராயணம், ஜோதி தரிசனம் முடிவுற்றபின் மதியம் 1.35 மணி அளவில், ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரு கன்னையா முருகேசன் அவர்கள் இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்.
IMG_20171203_115132.jpg
IMG_20171203_115014.jpg
IMG_20171203_115128.jpg
IMG_20171203_115148.jpg
Write a comment