DAEIOU - தயவு
70ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஐவர்மலை, வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்டம்..இன்று உள்ள இடம்.
   மேற்காணும் பாத யாத்திரை அன்பர்கள் குழு, இன்று (12.1.2018) செல்லும் ஊர் விபரம்.

12.1.2018 (வெள்ளி).. கணியூர்.

காலை 8.00 மணி..திரு மா.நாராயணன் அவர்கள் இல்லம் பிரார்த்தனை.
காலை 10.00 மணி திரு ஆர். அர்ச்சுனன் அவர்கள் சகோதரர்கள் இல்லம் பிரார்த்தனை
காலை 11.00 மணி திரு தி.சுந்தரம், திருமதி சு. தனலட்சுமி அவர்கல் இல்லம் பிரார்த்தனை.
காலை 11.30 மணி திரு ஜி.சிவகுமார் தங்கம் அவர்கள் இல்லம், பிரார்த்தனை.
பகல் 12.00 மணி .. அமரர் வி.தங்கவேல் பிள்ளை நினைவாக திருமதி த.முத்துலட்சுமி அம்மாள் குமாரர் திரு த.தாமோதரன் .. லோகநாயகி இல்லம்..பிரார்த்தனை.

மாலை 4.00 மணி .. திரு க.காளிமுத்து..கண்ணியாத்தாள் அவர்கள் இல்லம்..பிரார்த்தனை.
மாலை 6.00 மணி..அமரர் பாக்குக்காரர் (எ) அ.சுப்பையா பிள்ளை அவர்கள் இல்லம் பிரார்த்தனை.இரவு உணவு வழங்குபவர் திரு ஏ.எஸ்.நல்லதம்பி அவர்கள், செயலாளர், சன்மார்க்க சங்கம், கணியூர்.

மற்றும் திருமதி என்.சந்திரா அவர்கள் குடும்பத்தார்.

இரவு தங்கல்..

13.1.2018...ஸ்ரீ ராம பட்டணம்.
vlcsnap-2017-09-15-13h08m18s285.png

vlcsnap-2017-09-15-13h08m18s285.png

vlcsnap-2017-09-15-13h08m46s666.png

vlcsnap-2017-09-15-13h08m46s666.png