DAEIOU - தயவு
தஞ்சாவூர் சாலியமங்கலம் அருகே திருபுவனம் வள்ளலார் கோயில்.
கடந்த 4.2.2018 அன்று, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம்  அருகே உள்ள திருபுவனம் கிராமத்தில் வள்ளலார் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் சொந்த செலவில், ஊர் மக்கள் உதவியுடன், இக் கோயில் கட்டப்பட்டது.



இந்தக் கோயிலின் மண்டலாபிஷேகம், வரும் 23.3.2018 வெள்ளி அன்று நடைபெறவுள்ளது. திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அனைவரையும், இந்த விசேடத்தில் கலந்து கொள்ளவும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெறவும் வேண்டிக் கொள்கின்றார்.
20150109_143711.jpg

20150109_143711.jpg