DAEIOU - தயவு
வள்ளலார் வாழ்ந்த சென்னை ஏழு கிணறு.பகுதியில்.பக்திப் பரவசம்.
    மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரி கோவிந்தன் அவர்கள், சென்னை 7 கிணறு வீராச்சாமி தெருவில், வள்ளற் பெருமான் வசித்த வீட்டின் மாடியில், பக்திப் பரவசத்துடன் திரு அருட்பாப் பாடல்களைப் பாடிப் பரவினார்.

IMG-20170831-WA0004.jpg

IMG-20170831-WA0004.jpg