மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ள ஏ.கொக்குளம் என்ற கிராமத்தில், கடந்த 27.2.2018 அன்று சத்திய ஞான சபை திறப்பு விழா கண்டது. இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் மையமாக அது விளங்குகின்றது. இதற்கென மிகவும் உறுதுணையாக இருந்து தமது நிலத்தை விற்று, இந்த சத்திய ஞான சபையினை ஏற்படுத்தியவர்கள் திரு கஜானா ராசுத் தேவர் மற்றும் திரு கருத்தையாத் தேவர் ஆவர். அவர்களது செயலை, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரி கோவிந்தன் அவர்கள், வெகுவாகப் பாராட்டினார்.
vlcsnap-2018-04-14-15h23m33s915.png
vlcsnap-2018-04-14-15h23m55s347.png
vlcsnap-2018-04-14-15h24m33s272.png
vlcsnap-2018-04-14-15h24m42s049.png
vlcsnap-2018-04-14-15h24m55s792.png
vlcsnap-2018-04-14-15h25m00s677.png
கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில், பஞ்சாயத்தில் எதிர்ப்பு தெரிவித்த்த்த ஒருவரே சபையைக் கட்டிக்கொடுத்தது திருவருள் செயலே.
Thursday, May 17, 2018 at 02:18 am
by Sutharsan Thangamuthu
Write a comment