DAEIOU - தயவு
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா இசைக் கச்சேரி.நடைபெறல்.
மேற்காணும் விழா குறித்த அழைப்பிதழ்...இதோ...இங்கே..அனைவரும் திரு அருட்பா இசைக் க்ச்சேரியின் பல நிகழ்ச்சிகளையும் கண்டு, கேட்டு, அருளின்பம் பெற வேண்டுமென, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அழைக்கின்றார்.

தொடர்பு எண்.

திரு ஜி.ஆத்மநாதன் செல்..93801..25989.
IMG_20180417_121001.jpg

IMG_20180417_121001.jpg

IMG_20180417_121011.jpg

IMG_20180417_121011.jpg

IMG_20180417_121016.jpg

IMG_20180417_121016.jpg

IMG_20180417_121022.jpg

IMG_20180417_121022.jpg

2 Comments
Daeiou  Daeiou.
நான்கு பக்கங்கள் உள்ள இந்த நிகழ்ச்சி நிரலைக் கண்டாலே, ஒரு பிரமாண்டமான நிகழ்வு, பேரூரில் நடைபெறவுள்ளது என்பதை அன்பர்கள் அறியலாம். அனைவரும் வந்திருந்து சிறப்பிக்கும்படி திரு ஜி.ஆத்மநாதன் கேட்டுக் கொள்கின்றார்.
Wednesday, April 18, 2018 at 08:12 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
இந்த இசை விழா நடைபெறுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. கோயம்புத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களிலுமிருந்து, இந்த திரு அருட்பா இசை விழாவில் பங்கேற்று, அருள் நலம் பெற வேண்டுமென, திரு ஜி.ஆத்மநாதன் கேட்டுக் கொள்கின்றார்.
Friday, April 27, 2018 at 14:26 pm by Daeiou Daeiou.