DAEIOU - தயவு
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா கச்சேரி.நடைபெறல்.
     வருடந்தோறும், டிசம்பர் மாத இறுதியில், திரு அருட்பாவுக்கென்று, ஒரு இசை விழாவினை 3 நாட்கள், சென்னையில் நடத்துபவர் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன். அவர், சித்ரா பெளர்ணமி நாளில், அதாவது, வரும் 29.4.2018 அன்று, கோயம்புத்தூருக்கு அருகாமையில் உள்ள பேருரில், பேரூர் ஆதீன மடத்தில், திரு அருட்பா இசை விழாவினை நடத்தவுள்ளார். அனைவரும் கலந்து கொண்டு, அருளின்பம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-04-19-12h53m32s219.png

vlcsnap-2018-04-19-12h53m32s219.png

vlcsnap-2018-04-19-12h53m07s203.png

vlcsnap-2018-04-19-12h53m07s203.png