கோயம்புத்தூர் கோயில்பாளயத்தில் திரு வி.எஸ்.ராம்தாஸ் அவர்களால் கடந்த ஆண்டு கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தயவு சத்திய ஞான சபையில், 2.4.2018 அன்று ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
அருள் விளக்கமாலை, தயா விளக்க மாலை ஆகிய பதிகங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள 100 பாடல்களும் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் பாடியவுடனும், மலர் மாலை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சன்மார்க்க அன்பர்களால், சார்த்தப்பட்டது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இது அமைந்தது. வலங்கை மான் சன்மார்க்க அன்பர் திரு சக்திவேல், (திரு அருட்பா பாடகர்) கோயம்புத்தூர் சரவணம்பட்டி சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் மற்றும் அன்பர்கள் ஆகியோரால், இப் பதிகங்கள் பாடப்பட்டன.
திரு வி.எஸ்.ராம்தாஸ், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், கோயம்புத்தூர் செல் எண்.94425 32180.
அருள் விளக்கமாலை, தயா விளக்க மாலை ஆகிய பதிகங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள 100 பாடல்களும் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் பாடியவுடனும், மலர் மாலை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு சன்மார்க்க அன்பர்களால், சார்த்தப்பட்டது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இது அமைந்தது. வலங்கை மான் சன்மார்க்க அன்பர் திரு சக்திவேல், (திரு அருட்பா பாடகர்) கோயம்புத்தூர் சரவணம்பட்டி சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் மற்றும் அன்பர்கள் ஆகியோரால், இப் பதிகங்கள் பாடப்பட்டன.
திரு வி.எஸ்.ராம்தாஸ், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், கோயம்புத்தூர் செல் எண்.94425 32180.
vlcsnap-2018-04-03-13h17m21s776.png
Write a comment