சன்மார்க்க நிகழ்ச்சிகள் பல ஊர்களில் நடைபெறுகின்றன. தொகுப்பாளராகப் பணி புரியும் நிலை ஒரு சில அன்பர்களுக்குத்தான் அமைகின்றது. அந்த வகையில், சிவகங்கையைச் சேர்ந்த திரு ஆறுமுகம் அவர்கள், சன்மார்க்க நிகழ்ச்சிகள், சிவகங்கையைச் சுற்றி எங்கு நடந்தாலும், அங்கு சென்று, தொகுப்பாளராகப் பணியாற்றுகின்றார். பல திரு அருட்பாப் பாடல்களையும் தாள வாத்தியங்களுடன் பாடி, அனைவரையும் பெருமானின் நெறிக்குக் கொண்டு சென்று விடுகின்றார். சமீபத்தில், பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல், மற்றும் மூங்கில் ஊரணி ஆகிய ஊர்களி நடைபெற்ற சன்மார்க்க நிகழ்ச்சிகளில், தொகுப்பாளராக இவர் சோபித்தார்.
vlcsnap-2018-05-08-18h52m27s484.png
vlcsnap-2018-05-08-18h51m15s143.png
Write a comment