DAEIOU - தயவு
20.5.2018 வடலூர்..சத்திய ஞான சபை.,.மாதப் பூச நாள் விழா..நடைபெறல்.
   மாதப் பூச நாளான இன்று, 20.5.2018 காலை முதலே, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும், பாண்டிச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, வடலூருக்கு மாதப் பூச நாள் ஜோதி வழிபாடு செய்வதற்கு சன்மார்க்க அன்பர்கள், குடும்பத்துடன் வருகை புரிந்துள்ளனர்.
IMG_20170209_081828.jpg

IMG_20170209_081828.jpg