DAEIOU - தயவு
25.5.2018 முதல் 27.5.2018 வடலூரில் வருடாந்திர திரு அருட்பா இசைக் கச்சேரி.
    25.5.2018 முதல் 27.5.2018 வரையில் 3 நாட்கள், வருடந்தோறும் நடக்கும் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ், அன்பர்கள் பலருக்குக் கிடைத்திருக்கும். மாவட்ட சன்மார்க்க சங்கங்களுக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.  அந்த விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய அந்த அழைப்பிதழை, இந்த இணைய தளத்தில் வெளியிட்டால், அனைவரும் 3 நாட்களும் என்னென்ன நிகழ்ச்சிகள் எவ்வெப்போது நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்..

..யாரேனும் செய்வார்களா..?
IMG_20171005_064358.jpg

IMG_20171005_064358.jpg