DAEIOU - தயவு
26.5.2018 அன்று வடலூரில் நடைபெறும் திரு அருட்பா இசை விழாவில் இசை நிகழ்ச்சி..
    2ம் நாளான வருடாந்திர திரு அருட்பா இசை விழாவில், இன்று, (26.5.2018 சனிக்கிழமை) காலை 10.00 மணி அளவில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரிகோவிந்தனும், மாலை 6.00 மணி அளவில், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதனும் திரு அருட்பா இசையினை இசைக்கவுள்ளனர். அன்பர்கள் கேட்டு அருளின்பம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
IMG_20171005_065853.jpg

IMG_20171005_065853.jpg

Daeiou  Daeiou.
இருவரின் திரு அருட்பா இசைக் கச்சேரியினையும், அன்பர்கள் பலர் கேட்டு இன்புற்றனர்.
Sunday, May 27, 2018 at 11:26 am by Daeiou Daeiou.