வள்ளற் பெருமானின் தாயார் பிறந்த ஊர் சின்னக்காவனம், பொன்னேரி தாலுகாவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இன்று, 10.6.2018 ஞாயிறு காலை முதலே, ஆண்டு விழா, அங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலுமிருந்து சன்மார்க்கச் சான்றோர்கள், வந்து, இவ்விழாவில் பங்கேற்றனர்.
FB_IMG_1528641381347.jpg
FB_IMG_1528641343109.jpg
Write a comment