வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
21.6.2018 வியாழன் அன்று மாலை 4.00 மணி அளவில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், இலக்கிய விழா நடைபெற அரசு உத்தேசித்துள்ளது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையினைத் துவங்கி வைத்தும், உலகத் தமிழ்க் கவிஞர்கள் சங்கப் பலகையினைத் துவங்கி வைக்கவும்., நிகழ்ச்சிகள் தொகுத்துள்ளனர். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
21.6.2018 வியாழன் அன்று மாலை 4.00 மணி அளவில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், இலக்கிய விழா நடைபெற அரசு உத்தேசித்துள்ளது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையினைத் துவங்கி வைத்தும், உலகத் தமிழ்க் கவிஞர்கள் சங்கப் பலகையினைத் துவங்கி வைக்கவும்., நிகழ்ச்சிகள் தொகுத்துள்ளனர். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
IMG_20170226_185320.jpg
Write a comment