DAEIOU - தயவு
21.6.2018 மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் சன்மார்க்க முறையில் திருமணம் நடைபெறல்.
    வள்ளலார் தருமச்சாலை, அரும்பனூரில் திரு தருமலிங்கம் ஐயாவின் குடும்பத்தாரால், துவக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஜீவகாருண்யப் பணி, திரு அருட்பா முற்றோதல் முதலிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

    முதல் முறையாக, இங்கு, 21.6.2018 அன்று, அதிகாலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்தைத் தொடர்ந்து, காலையில், சன்மார்க்கத் திருமணம் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள சன்மார்க்க அன்பர்கள் இத் திருமணத்தில் கலந்து கொண்டு, தம்பதியினரை வாழ்த்த வருகை தரும்படி, திரு தருமலிங்கம் கேட்டுக் கொள்கின்றார். திரு சங்கரானந்தம் அவர்களின் தலைமையில், இவ்விழா நடைபெறவுள்ளது.
vlcsnap-2018-06-18-06h14m40s934.png

vlcsnap-2018-06-18-06h14m40s934.png