மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில், 22 மாணவ மாணவியர், கடந்த 1 வார காலமாகத் தங்கி, அங்கிருந்து, தாம் மதுரையில் பயிலும் பள்ளிக்கு பயிலச் சென்று வருகின்றனர். காலை இரவு இரு வேளைகளிலும், இந்த தருமச்சாலையில், அவர்களுக்கு உணவளிக்கப்படுகின்றது.
vlcsnap-2018-06-21-10h21m22s011.png
vlcsnap-2018-06-21-10h21m27s315.png
vlcsnap-2018-06-21-10h22m00s825.png
vlcsnap-2018-06-21-10h22m35s938.png
Write a comment