15.7.2018 அன்று காலை 11.00 மணி அளவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், மாதப் பூச நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.
திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. மதிய உணவு, சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரும் உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர்.
திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. மதிய உணவு, சுமார் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோரும் உள்ளூரில் வசிக்கும் மூத்த சன்மார்க்கி திருமதி திருவம்மா ஆகியோரும் இணைந்து செய்திருந்தனர்.
vlcsnap-2018-07-16-08h59m46s380.png
vlcsnap-2018-07-16-08h57m13s745.png
Write a comment