மேற்காணும் தவக்குடிலில், 17.7.2018 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.30 மணி முதல், சன்மார்க்க அன்பர்கள் கூடி, திரு அருட்பா பதிகங்களை 11.30 வரையில் பாடிப் பரவினர்.
அதன் பின்னர் திரு சங்கரானந்தம் சுத்த சன்மார்க்க விரிவுரைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அனைவ்ருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. காலை நிகழ்ச்சிகள், மதியம் 2.00 மணி அளவில் நிறைவுற்றன.
அதன் பின்னர் திரு சங்கரானந்தம் சுத்த சன்மார்க்க விரிவுரைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அனைவ்ருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. காலை நிகழ்ச்சிகள், மதியம் 2.00 மணி அளவில் நிறைவுற்றன.
vlcsnap-2018-07-17-14h26m37s749.png
vlcsnap-2018-07-17-14h25m57s320.png
vlcsnap-2018-07-17-14h26m16s544.png
vlcsnap-2018-07-17-14h26m51s414.png
IMG_20160904_072419.jpg
Write a comment