DAEIOU - தயவு
11.8.2018 வடலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி...சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கைப் பேரணி.
    இன்று (29.7.2018) மாலை திரு அருட்பா செம்பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுப்பானடி சன்மார்க்க அன்பர் திரு பெருமாள் அவர்களிடம் பெற்ற மேற்காணும் அறிவிப்பு, சன்மார்க்க அன்பர்களின் தகவலுக்காக, இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
New Doc 2018-07-29_1 (1).jpg

New Doc 2018-07-29_1 (1).jpg

2 Comments
Daeiou  Daeiou.
இந்த எழுச்சி நடைப்பயணம், நாளை 11.8.2018 சனிக்கிழமை, வடலூரிலிருந்து, சென்னை கோட்டையை நோக்கி சன்மார்க்க அன்பர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள், தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென, ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Friday, August 10, 2018 at 10:13 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
விசாரித்ததில், இந்த எழுச்சி நடைப்பயணம் செல்லவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது.
Friday, August 17, 2018 at 16:14 pm by Daeiou Daeiou.