இன்று (29.7.2018) மாலை திரு அருட்பா செம்பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனுப்பானடி சன்மார்க்க அன்பர் திரு பெருமாள் அவர்களிடம் பெற்ற மேற்காணும் அறிவிப்பு, சன்மார்க்க அன்பர்களின் தகவலுக்காக, இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
New Doc 2018-07-29_1 (1).jpg
2 Comments
இந்த எழுச்சி நடைப்பயணம், நாளை 11.8.2018 சனிக்கிழமை, வடலூரிலிருந்து, சென்னை கோட்டையை நோக்கி சன்மார்க்க அன்பர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள், தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென, ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Friday, August 10, 2018 at 10:13 am
by Daeiou Daeiou.
விசாரித்ததில், இந்த எழுச்சி நடைப்பயணம் செல்லவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது.
Friday, August 17, 2018 at 16:14 pm
by Daeiou Daeiou.
Write a comment