DAEIOU - தயவு
12.8.2018 Tuticorin Dt. Vallanadu Thiruvasagam Mutrodhal
திருமந்திரத்தை சாத்திரத்துக்கும், திருவாசகத்தை தோத்திரத்துக்கும் பயிலச் சொன்னவர் வள்ளற் பெருமான். திருவாசகம் முற்றோதல், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருள்மிகு திருமூல நாதர் திருக்கோவிலில், வரும் 12.8.2018 அன்று, காலை 7.00 மணி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. அனைவரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, (சிவகங்கையில் வசிக்கும்) திருவாசகம் பிச்சையா அவர்கள் கேட்டுக் கொள்கின்றார். பங்கேற்கும் அனைவ்ருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thiruvasagam Thiru Pitchiah Sivaganga informed that Thiruvasagam Mutrodhal is organised at Thirumoola Nathar Thirukovil Vallanadu Tuticorin Dt.  on 12.8.2018 Sunday from 7.00 a.m. He cordially invites all.
IMG_20171002_123248.jpg

IMG_20171002_123248.jpg