19.8.2018 ஞாயிறு அன்று, தேனி மாவட்டத்தில், கம்பத்தில் உள்ள சன்மார்க்க சங்கத்தில், திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை காலை 10.00 மணி முதல் தொடங்கி நடைபெறும்.
19.8.2018 ஞாயிறு அன்று, தேனி மாவட்டம், பழனி செட்டியபட்டியில், சன்மார்க்க அன்பர் திரு ராம் குமார் வீட்டில், சுத்த சன்மார்க்க சொற்பொழிவு காலை 10.30 மணி அளவில் நடைபெறும்.
வாய்ப்புள்ள அன்பர்கள், மேற்காணும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அருளின்பம் பெற வேண்டுமென, விழா அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
19.8.2018 ஞாயிறு அன்று, தேனி மாவட்டம், பழனி செட்டியபட்டியில், சன்மார்க்க அன்பர் திரு ராம் குமார் வீட்டில், சுத்த சன்மார்க்க சொற்பொழிவு காலை 10.30 மணி அளவில் நடைபெறும்.
வாய்ப்புள்ள அன்பர்கள், மேற்காணும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அருளின்பம் பெற வேண்டுமென, விழா அமைப்பாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20160721_200958.jpg
Write a comment