வள்ளற் பெருமான் அவர்கள், மாணிக்க வாசகப் பெருமான் இயற்றிய திருவாசகப் பதிகங்களைத் தோத்திரத்திற்காகப் பயிலச் சொல்லிச் சென்றுள்ளார். மதுரையில் தபால் தந்தி நகரில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வைகை நதியில் நீர் புரண்டோடியது.
vlcsnap-2018-08-21-13h35m18s489.png
vlcsnap-2018-08-21-13h35m38s674.png
vlcsnap-2018-08-21-13h36m17s496.png
vlcsnap-2018-08-21-13h36m22s738.png
Write a comment