DAEIOU - தயவு
16.9.2018 மதுரை விஸ்வ சாந்தி நகரில் சன்மார்க்க வழிபாடு ஜோதி தரிசனம்.
மதுரை விஸ்வ சாந்தி நகரில் அமைந்துள்ள வழக்குறைஞர் திரு புகழேந்தி அவர்களின் வீட்டில், 16.9.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, சன்மார்க்க வழிபாடு மற்றும் ஜோதி வழிபாடு நடைபெற்றது. வல்ல நாடு சாது சிதம்பர சுவாமிகளின் அடியார்கள் இந்த வழிபாட்டினை நடத்தினர்.

vlcsnap-2018-09-16-22h06m59s662.png

vlcsnap-2018-09-16-22h06m59s662.png

vlcsnap-2018-09-16-22h07m21s382.png

vlcsnap-2018-09-16-22h07m21s382.png