DAEIOU - தயவு
5.10.2018 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சன்மார்க்க விழா.நடைபெற்றது.
05-10-18 வள்ளலார் அவதார தினவிழா மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தில் காலை.10.00மணிக்குஅகவல் பாராயணம்.12.30மணிக்கு அன்னம் பாலிப்பு நடைபெற்றது. மாலை6.45க்கு திரு. கணேசன் அவர்கள் வள்ளலாரின் வாழ்வுரை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சன்மார்க்க அன்பர்கள், திரளாக வந்திருந்தனர். நிர்வாகி, திரு பாலமுருகன் அவர்கள், இதற்கான ஏற்பாட்டினைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
1432741756728.jpg

1432741756728.jpg