DAEIOU - தயவு
11.11.2018 தேனி மாவட்டம் பி.சி.பட்டி வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி..சத்விசாரம்.
11.11.2018 அன்று காலை 10.45 மணி அளவில், தேனிமாவட்டம் பி.சி.பட்டி ஸ்ரீ மது சவுடாம்பிகை ராமலிங்க அம்மன் கோவிலில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு விஸ்வநாதன், அவர்கள், திரு அருட்பா பதிகங்கள் பாடி முடித்தபின், சத் விசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அன்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இவ்விழாவினை, திரு ராம் குமார் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
vlcsnap-2018-08-11-16h39m35s561.png

vlcsnap-2018-08-11-16h39m35s561.png