திருக்குறள் நெறியில் வாழ்ந்த காலேஜ் ஹவுஸ் மேனேஜிங் டைரக்டர் மணிமொழியனாரின் 2வது நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று, 13.11.2018 காலை 10.45 மணி அளவில், மதுரை டவுன் ஹாலில் அமைந்துள்ள காலேஜ் ஹவுஸில் நடைபெற்றது. அவர், திருக்குறள் வழியில் வாழ்ந்தது குறித்து, அறிஞர்கள் பலரும் பாராட்டிப் பேசினர்.
vlcsnap-2018-11-13-15h33m43s909.png
vlcsnap-2018-11-13-15h32m40s991.png
Write a comment