DAEIOU - தயவு
Dindigul District Ivar Malai Sanmarga Anbargal proceeding to Vadalur..for Thai Poosam.
      71ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், ஐவர் மலை, வடலூர் தைப் பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருக்கூட்ட அன்பர்கள், தமது பயணத்தை 26.12.2018 புதன் கிழமை அன்று துவங்கவுள்ளனர். ஆரவமுள்ள சன்மார்க்க அன்பர்கள், அவர்களுடன் இணைந்து, வடலூர் பாதயாத்திரையினை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg